யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலை பேரணி
செபமாலைமாத நிறைவை சிறப்பித்து யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் டிசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி மறைக்கல்வி…
