ஆயருடனான சந்திப்பு
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் செயலாளர்…
