யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக ஆன்மீகப் புதுப்பித்தல் நிகழ்வு
யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் கழக அங்கத்தவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஆன்மீகப் புதுப்பித்தல் நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவுளப்பணியாளர்…
