தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நினைவுப்பேருரை
யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நினைவுப்பேருரை 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரியின் ஜோய் கிறிஸோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற காப்பாளர் அருட்தந்தை குயின்சன்…
