பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடலும் கருத்தமர்வும்
இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பீடப்பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடலும் கருத்தமர்வும் புரட்டாதி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின்…
