டிட்வா புயலால் பாதிக்கப்ட்ட மக்களுக்காக பதுளை மாவட்டத்தில் சர்வமத வழிபாடு
டிட்வா புயலின் தாக்கத்தால் இறந்த, காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பையும் இறையருளையும் வேண்டி பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சர்வமத வழிபாடுகள் மார்கழி மாதம் 05ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு இடம்பெற்றன. தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகளில்…
