“சமகால கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்” நிகழ்வு
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “சமகால கிறிஸ்து பிறப்புக் கீதங்கள்” நிகழ்வு மார்கழி மாதம் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. “கிறிஸ்து, புதிய உலகின் தரிசனமாகப் பிறக்கிறார்” எனும் தொனிப்பொருளில் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலகுமாரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற…
