பூநகரி புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முன்பள்ளி கட்டட திறப்புவிழா
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் பூநகரி புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முன்பள்ளி கட்டட திறப்புவிழா ஆனி மாதம் 30ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
