நாவாந்துறை பங்கு ஒளிவிழா
நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில்…
