டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதய நாதர் சபை உதவி
டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதய நாதர் சபையினரும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் மார்கழி மாதம் 29ஆம்…
