மறையாசிரிய நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்
மறைக்கோட்டங்களில் இயங்கும் மறையாசிரிய நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களுக்கான…
