மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பித்து யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தை மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பேரவை இணைத்தலைவரும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வருமான அருட்தந்தை ஜோசப்தாஸ்…
