டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளவாலை மறைக்கோட்ட குருக்கள் உதவி
இளவாலை மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள் இணைந்து குருநாகல் மாவட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி உதவிப்பொருட்களை மார்கழி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும்…
