Category: What’s New

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளவாலை மறைக்கோட்ட குருக்கள் உதவி

இளவாலை மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள் இணைந்து குருநாகல் மாவட்டத்தில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி உதவிப்பொருட்களை மார்கழி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது தோழமையையும், அக்கறையையும், உடனிருப்பையும் வெளிப்படுத்தும்…

ஆயருடனான சந்திப்பு

இந்தியா நாட்டின் தமிழ்நாடு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நீதிநாதன் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு தை மாதம் 10ஆம் திகதி…

சில்லாலை பங்கு ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு

சில்லாலை பங்கில் ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு தை மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ். மறைமாவட்டத்தில்…

சில்லாலை புனித யோசேவாஸ் திருத்தல வருடாந்த திருவிழா ஆயத்தங்கள்

சில்லாலை பங்கிற்குட்பட்ட புனித யோசேவாஸ் திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 15ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் திரிதின வழிபாடுகள் ஆரம்பமாகுமெனவும் 17ஆம் திகதி மாலை 4:30 மணிக்கு செபமாலையுடன் நற்கருணை…

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் தை மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள்…