ஒப்பனை தொடர்பான பயிற்சி பட்டறை
யாழ். திருமறைக்கலாமன்ற இளையோருக்கான ஒப்பனை தொடர்பான பயிற்சி பட்டறை பங்குனி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்காலாமன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது. மன்ற இளையோரவையின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமதி வைதேகி செல்மர் எமில்,…
