கச்சதீவு திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான விண்ணப்பங்கள்
கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல திருவிழா வருகின்ற பெப்ரவரி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இம்மாதம் 25ஆம் திகதி வரை இராமேஸ்வரம் வேர்கோடு பங்குத்தந்தை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும்…
