மன்னார் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பணம்
மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப விரிவுரை, அருட்தந்தை கிறிஸ்ரி றூபன்…
