அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுத் திருப்பலி
செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பணியாற்றி இறந்துபோன அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுத் திருப்பலி 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன்…
