மணிமாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி பரிசளிப்பு விழா
மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கோடு மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மணிமாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் 250ற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்தடன்…
