கௌரவிப்பு நிகழ்வு
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக செயலரான திரு துரையப்பா அன்ரன் ஜெயகுமார் அவர்கள் நெதர்லாந்து அரசரது உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்துவரும் இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைப்புகள் மூலமாக இலங்கை மக்களுக்கும்…
