ஆயருடனான சந்திப்புக்கள்
இலங்கை சட்ட ஒழுங்குக்கான அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
