நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு
கட்டைக்காடு பங்கில் நற்கருணைப் பணியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. கட்டைக்காடு புனித கப்பலோந்தி மாதா ஆலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில்…
