ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை
டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
