முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி புரட்டாதி மாதம் 05,06ஆம் திகதிகளில் வன்னி கியூடெக் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
