Author: admin

விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டுவிழா

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டுவிழா ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆங்கில நாடகம், கவிதை, பாடல்,…

ஜெயபுரம் திருச்சிலுவை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி

ஜெயபுரம் திருச்சிலுவை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்கள் செல்வி யுவக்கீன்பிள்ளை ஞானேஸ்வரி மற்றும் திருமதி கோபிதாஸ் லக்சலா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இயக்குனர் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

மானிப்பாய் அருணோதயா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி

மானிப்பாய் அருணோதயா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி கலிஸ்ரா சுபானந்தன் மற்றும் திருமதி அன்ரனீத்தா பாமினி கொலின் அஞ்சலோ ஆகியோரின்…

Capital Campus இல் கீபோட் இசைப் பயிற்சி பெறும் மாணவர்களின் சிறப்பு நிகழ்வு

முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் கப்புசின் சபையினரால் நடாத்தப்படும் Capital Campus இல் கீபோட் இசைப் பயிற்சியில் இணைந்து பயிற்சிபெறும் மாணவர்கள் ஆலயங்களில் கீபோட் இசைக்கருவி மீட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு சிறப்பு நிகழ்வாக தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு…

குருநகர் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

குருநகர் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 109 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை…