விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டுவிழா
விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டதன் இரண்டாம் ஆண்டுவிழா ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆங்கில நாடகம், கவிதை, பாடல்,…
