யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு
திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருப்பாலத்துவ சபை கொடியேற்றப்பட்டு திருப்பலியும் தொடர்ந்து சிறார்களுக்கான விளையாட்டுக்களும்…
