மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு
திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் அருட்சகோதரி செறின் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கொடியேற்றப்பட்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி…
