யாழ்ப்பாணம், கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

26ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin