இலங்கை இராணுவ யாழ்ப்பாண புதிய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரசிக குமார அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.