போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி கிறிஸ்ரபெல் இளையதம்பி அவர்கள் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

இவர் 1962ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சபையின் மாகாண முதல்வி, ஆசிரியர் மற்றும் உளவியல் ஆலோசகராக பணியாற்றியதுடன் வைத்தியசாலை பணியிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.

இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin