“பலிக்களம்” திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை
பதுளை மறைமாவட்டம், ஹப்புத்தளை கஹாகல்ல திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட “பலிக்களம்” திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை பங்குனி மாதம் 27ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹப்புத்தள புனித செபஸ்தியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. இவ்வாற்றுகை யாழ். திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர்…
