சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக தவக்கால தியானம்
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஓல்ரன் புனித மார்டின் ஆலயத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒப்புரவு அருட்சாதனம், சிலுவைப்பாதை…
