Month: March 2026

இரணைமாதாநகர் பங்கில் புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பணம்

இரணைமாதாநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட…

“உதிரம் சுமந்த சிலுவை” திருப்பாடுகளின் தியான ஆற்றுகை

குருநகர் புனித யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “உதிரம் சுமந்த சிலுவை” திருப்பாடுகளின் தியான ஆற்றுகை பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்னறலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்ற பொன்விழா சிறப்பு நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்ற பொன்விழா சிறப்பு நிகழ்வு மாசி மாதம் 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன் அபிசேக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள்,…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…