Month: March 2026

கட்டைக்காடு பங்கில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது. கழக தலைவர் மருத்துவ கலாநிதி டினேஸ் கூஞ்ஞ…

தவக்கால பக்தி இசை போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால பக்தி இசைகளான பசாம், புலம்பல், வியாகுல பிரசங்கம் மற்றும் ஒப்பாரி போட்டிகளில் பங்குபற்ற விண்ணப்பித்தவர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க…

தேசிய அன்பிய ஆணைக்குழு கூட்டம்

தேசிய அன்பிய ஆணைக்குழு கூட்டம் பங்குனி மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் இரத்தினபுரி மறைமாவட்டம் குடாகம லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான்ன அவர்களின் தலைமையில்; இடம்பெற்ற இக்கூட்டத்தில் கலைநிகழ்வுகள், அன்பிய தரிசிப்பு, அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான…

ஆயருடனான சந்திப்பு

சல்வற்றோறியன் சபை தலைமை அருட்சகோதரி மரிய ஜனத் மற்றும் தலைமை ஆலேசகர் அருட்சகோதரி சுனீலா பொலிமெற்லா ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரரட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ்.…

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா…