Month: March 2026

திருகோணமலை மறைமாவட்ட இரத்ததான நிகழ்வு

தவக்காலத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அத்துடன் அருட்தந்தை நிதிதாசன் அவர்களின் 4ஆம்…

கல்முனை மறைக்கோட்ட தவக்கால தியானம்

மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேற்றாத்தீவு புனித யூதாததேயு திருத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ரெறன்ஸ் றாகேல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம்,…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

திருச்சிலுவை கன்னியர் சபை மூத்த அருட்சகோதரி அந்தோனி மரியற்றா குலாஸ் அவர்கள் பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1963ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர்…

புதிய அரசியலமைப்பு வரைபுக்கான முயற்சிகள்

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றது.…

இலங்கைக்கு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு

இலங்கைக்கு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலி நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை வத்திகானின்…