கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் ‘சத்தியசோதனை’ நாடக ஆற்றுகையும் நடைமுறைக் கல்வியின் கேள்வி மற்றும் பொருத்தமான கல்வி முறையின் தேவை பற்றிய கலந்துரையாடலும் கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஜெய்சங்கர் அவர்களின் நெறியாள்கையில் ஆற்றுகை செய்யப்பட்ட
இந்நாடகத்திலும் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலிலும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin