ஊர்காவற்றுறை திரு இருதய ஆண்டவர் சிற்றாலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்நாள் 15ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது.

By admin