Category: What’s New

ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ அன்னை ஆலய வருடாந்த திருவிழா

ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 29ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 07ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…

இளவாலை திருமறைக் கலாமன்றவிழா மற்றும் ஒளிவிழா

இளவாலை திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மன்றவிழா மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றன. செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.…

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை கிளறேசியன்…

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 02ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

மாவீரர் தின நிகழ்வு அனுஸ்டிப்பு

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வு தமிழர் பிரதேசங்களில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது. பல இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்த நிகழ்வுகளில் குருக்கள்…