Category: What’s New

தர்மபுரம் பங்கு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தர்மபுரம் பங்கிலுள்ள…

யாழ். புனித மரியன்னை பேராலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம்

யாழ். புனித மரியன்னை பேராலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழங்குபடுத்தலில் 25ஆம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 124 பிள்ளைகள்…

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 13 பிள்ளைகள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியாளர்களுக்கான தியானம்

சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் பணியக பணியாளர்களுக்கான தியானம் 18ஆம் திகதி சனிக்கிழமை சுவிட்சலாந்து நாட்டின் ஓல்ரன் மாநகரிலுள்ள புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை முரளிதரன் அவர்களின் தலைமையில் அருட்பணிப் பேரவையினரின் ஒழுங்குபடுத்தலில்…

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புனித டோமினிக்சாவியோ திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டோமினிக்சாவியோ திருவிழா 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அருட்சகோதரிகள்,…