செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு 19 நாட்களை தாண்டியும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் அப்பிரதேசத்தில் இன்னுமொரு பகுதியிலும் மனித புதைகுழி இருக்கலாம்…