Category: What’s New

செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு 19 நாட்களை தாண்டியும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் அப்பிரதேசத்தில் இன்னுமொரு பகுதியிலும் மனித புதைகுழி இருக்கலாம்…

உரோமைத் தலைமைப்பிடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா

பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா அவர்கள் உரோமைத் தலைமைப்பிடத்தின் மதங்களுக்கிடையிலான உரையாடலுக்கான பேராய அங்கத்தவராக திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் யூலை மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு குருவாக…

மன்னார் மருதமடு திருத்தல ஆடிமாத திருவிழா

மன்னார் மருதமடு திருத்தல ஆடிமாத திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. யூன் மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் அன்னையின்…

ஆயருடனான சந்திப்புக்கள்

யாழ். மாநகர சபையின் புதிய துணை மேயராக பதவியேற்றுள்ள திரு. இம்மானுவேல் தயாளன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு யூலை மாதம் 02ஆம் திகதி புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

மாதா தொலைக்காட்சி இயக்குநர் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகை

இந்தியாவில் இயங்கும் மாதா தொலைக்காட்சி இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு வருகைதந்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…