Month: April 2024

யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களின் குருத்துவ பொன்விழா

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் குருத்துவ பொன்விழா நிகழ்வு கடந்த 24ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நன்றி…

முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் மருதமடு அன்னை

முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய மக்கள் ஒரே இடத்தில் இணைந்து மருதமடு அன்னையை வரவேற்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அன்னையின் திருச்சுருபம் தர்மபுரம் பங்கிலிருந்து உடையார்கட்டிற்கு செல்லும் வழியில் விசுவமடு ரெட்பான…

கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் மருதமடு அன்னையின் திருச்சுருபம்

மன்னார் மருதமடு அன்னையின் திருச்சுருபம் கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடந்த 22ஆம் திகதி தொடக்கம் பங்குரீதியாக மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டு திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து முல்லைத்தீவு மறைக்கோட்டத்திற்கு அன்னையின் திருச்சுருபம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இவ்வணக்க நிகழ்வுகளிலும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும்…

உயிர்ப்பு ஞாயிறு குண்டுத்தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நீர்கொழும்பு பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மரிஸ்ரெலா கல்லூரியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று…

மருதமடு அன்னையின் திருச்சொருபம்

மருதமடு அன்னையின் திருச்சொருபம் கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை ஒட்டகப்புலம் பங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக அன்னையின் திருச்சொருபம் கொண்டுசெல்லப்பட்ட போது இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 300 வரையான…