Author: admin

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மடத்திற்கான திறப்பு விழா

இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னைமரி ஊழியர் சபை அருட்சகோதரிகளின் பணிகளை விஸ்தரிக்கும் நோக்கோடு விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த பணித்தள மடத்திற்கான கட்டுமானபணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 16ஆம் திகதி…

இளையோர் எழுச்சி மாதம்

உடையார்கட்டுப்பங்கில் நடைபெற்றுவரும் இளையோர் எழுச்சி மாதத்தினை முன்னிட்டு புனித யூதா ததோயு இளையோர் ஒன்றியத்தினாரல் பல செயற்பாடுகள்அங்கு முன்னெடுக்கப்பட்டவருகின்றன. இளையோர்களை வலுப்படுத்தி அவர்கள் மத்தியில் சமூக அக்கறையுடனான தோழமை உணர்வை மேம்படுத்தும் நோக்கோடு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் வழிநடத்தலில் இளையோர்களினால்…

கத்தோலிக்க விவிலியத் தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபட்ட தேசிய ரீதியிலான கத்தோலிக்க விவிலியத் தேர்வு 20ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான…

கருத்தமர்வு

வலிகாம கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர்தரத்தில் கிறிஸ்தவ நாகரிகம் பாடத்தை கற்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது. வலிகாம கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி றிச்சட் றேமன்…

சின்னம் சூட்டும் நிகழ்வு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் அருட்சகோதரி டெனட் சுவாம்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…