முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில்…