Category: What’s New

வின்சென்டிப்போல் தேசிய சபையின் 50ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்

வின்சென்டிப்போல் தேசிய சபையின் 50ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. வின்சென்டிப் போல் சபையின் தேசிய ஆன்மீக இயக்குநர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட…

அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமணம் வாழ்வில் இணைந்த தம்பதியினருக்கான கருத்தமர்வு

அகவொளி குடும்பநல நிலையத்தின் ஏற்பாட்டில் திருமணம் வாழ்வில் இணைந்த தம்பதியினருக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 02ஆம் திகதி சனிக்கிழமை அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சாட்டி பங்குத்தந்தை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர்…

முல்லைத்தீவு மறைக்கோட்ட அருட்பணி சபையின் வருடாந்த கூட்டம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட அருட்பணி சபையின் வருடாந்த கூட்டம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு றோ.க பாடசாலையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்கால திட்டங்கள்…

தீவக மறைக்கோட்ட உயர்தர கிறிஸ்தவ நாகரிக மாணவர்களுக்கான செயலமர்வு

தீவக மறைக்கோட்ட மறையாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை…

யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வு

யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்றன. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…