வின்சென்டிப்போல் தேசிய சபையின் 50ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்
வின்சென்டிப்போல் தேசிய சபையின் 50ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. வின்சென்டிப் போல் சபையின் தேசிய ஆன்மீக இயக்குநர் பேரருட்தந்தை மக்ஸ்வெல் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட…