தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்து தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து மக்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வு தமிழர் பிரதேசங்களில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
பல இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி முன்னெடுத்த நிகழ்வுகளில் குருக்கள் துறவிகள் பலரும் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin