இரத்ததான முகாம்
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய இளையோர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலயத்திருவிழா
சாவகச்சேரி பங்கிலுள்ள மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலயத்திருவிழா 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மல்வம் திருக்குடும்ப ஆலய டொன்பொஸ்கோ இளையோர் மன்றத்தினர் மரதன் ஓட்ட போட்டி
மல்வம் திருக்குடும்ப ஆலய டொன்பொஸ்கோ இளையோர் மன்றத்தினர் தமது பாதுகாவலராம்
சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நழடபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 23 வது தொடர் 02ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
கிறீஸ்தவ அருட்பணியாளர்களுக்கான ஒன்றிப்பு வார வழிபாடும் கலந்துரையாடலும்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் வருடம் தோறும் இடம்பெறுகின்ற அனைத்து கிறீஸ்தவ அருட்பணியாளர்களுக்கான ஒன்றிப்பு வார வழிபாடும் கலந்துரையாடலும் இவ் வருடமும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.