புதுக்குடியிருப்பு மந்துவில் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா
புதுக்குடியிருப்பு மந்துவில் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழாவும் அருட்தந்தை…
தர்மபுரம் பங்கு பேப்பாறைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
தர்மபுரம் பங்கு பேப்பாறைப்பிட்டி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அருட்தந்தை யஸ்ரின் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
கிளிநொச்சி இரணைமடு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா
கிளிநொச்சி இரணைமடு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் உதவியுடன் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்…
சொறிக்கல்முனை செபஸ்தியார்புரம் புனித செபஸ்ரியார் சிற்றாலய வருடாந்த திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட செபஸ்தியார்புரம் புனித செபஸ்ரியார் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய புதிய இயக்குநர்
மன்னார் மறைமாவட்டம் கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மைய புதிய இயக்குநராக அருட்தந்தை லக்ஸ்ரன் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களால் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வு கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர்…
