ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் தலைமையில் ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மானிப்பாய் புதுமடம் கர்த்தர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…

அகில இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்டப் போட்டி

அகில இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 16 வயதிற்குட்பட்ட Division 2 நிலை 3 அணிகளுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டி கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய…

ஊர்காவற்துறை கப்பலேந்தி மாதா சிற்றாலய திருவிழா

ஊர்காவற்துறை கப்பலேந்தி மாதா சிற்றாலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 3ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…