ஜனாதிபதி அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்பு

இலங்கை நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற…

மறையாசிரியர்களுக்கான வதிவிடப்பயிற்சி நிறைவுநாள் நிகழ்வு

வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மறைமாவட்டங்களை சேர்ந்த மறையாசிரியர்களுக்கான ஒருமாத கால வதிவிடப்பயிற்சி நிறைவுநாள் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிமை இன்று மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில் நடைபெற்றது. வதிவிடப்பயிற்சி இணைப்பாளரும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வருமான…

‘களம் தந்த களங்கம்’ தென்மோடிக்கூத்து ஆற்றுகை

புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழாவை சிறப்பித்து குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித யாகப்பரின் புதுமைகளை உள்ளடக்கிய அவரின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘களம் தந்த களங்கம்’ தென்மோடிக்கூத்து கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. குருநகர் இளைஞர் கலைக்கழகத்தின் தயாரிப்பில்…

விஞ்ஞானபாட கண்காட்சி

மாணவர்களின் செயற்பாட்டு மற்றும் புத்தாக்க திறனை மேம்படுத்தும் நோக்கோடு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞானபாட கண்காட்சி கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு…

“மலரும் முல்லை” திறப்புவிழா

அமலமரித் தியாகிகள் சபையினரால் முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த “மலரும் முல்லை” சமூக மேம்பாடு மற்றும் கல்விவள நிலைய கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜீவரட்ணம்…