சாவகச்சேரி மற்றும் அக்கராயன் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை
சாவகச்சேரி மற்றும் அக்கராயன் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை ஞானேந்திரன் மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் வவுனியா கோமரசன்குளம் கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு…
