புலோப்பளை பங்கில் வீதி சிலுவைப்பாதை
புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி வண்ணாங்கேணி இரக்கத்தின் மாதா ஆலயத்தை சென்றடைந்து அங்கு…
