தவக்கால யாத்திரைத் தியானம்
கிளிநொச்சி மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்கள் மற்றும் மல்லாவி பங்கு மறைப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தவக்கால யாத்திரைத் தியானம் பங்குனி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநரும் மல்வாவி பங்குத்தந்தையுமான அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
