இல்லற வாழ்வில் இணைந்து 10 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு
இல்லற வாழ்வில் இணைந்து 10 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தில் அகவொளி குடும்ப நல நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வை…
