Category: What’s New

நல்லாயன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

நல்லாயன் ஞாயிறு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி அங்கு நடைபெற்றது. அவ் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் பீடப்பணியாளர்கள் சிறப்பித்த காலை திருப்பலியை தொடர்ந்து…

தீவக மறைக்கோட்ட மறைஆசிரியர் நிர்வாக கூட்டம்

தீவக மறைக்கோட்ட மறைஆசிரியர் நிர்வாக கூட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிர்வாக கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட பங்குகளிலுள்ள…

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைஆசிரியர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய மறைஆசிரியர்கள் மற்றும் மகளிர் மன்றத்தினர் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா கடந்த 5ஆம் 6ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சுற்றுலா நிகழ்வில் 20க்கும் அதிகமானோர் கலந்து…

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா

இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டெனீசியஸ் அவர்களின் தலைமையில் 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். அன்னையின் வருடாந்ந திருவிழாவுக்கு ஆயத்தம்…

வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல்கொடுக்க வேண்டும்

இலங்கையின் வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல்கொடுக்க வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு நாளில் ஊடகத்திற்கு வழங்கிய செய்தி யொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தின…