மல்வம் – உடுவில் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால நற்செயல் முயற்சி
தவக்கால நற்செயல் முயற்சிகளில் ஒன்றாக மல்வம் – உடுவில் பங்கு மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும்…
