யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அன்பின் இல்லம் மாணவர் விடுதியின் திறப்புவிழா
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த அன்பின் இல்லம் மாணவர் விடுதியின் கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டட திறப்புவிழா 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விடுதிக் காப்பாளர் அருட்தந்தை துசியந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…